Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Thursday 30 August 2018

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

Share செய்யமுடியாததால் Copy & paste பண்ணியிறுக்கேன்
Super பதிவு  Kumar
மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..
இங்கே வெறும் பீட்சாவையும் கடலை மிட்டாயும் ஒப்பிட்டால் போதுமா??
எனக்கு தெரிந்தவரை நான் ஒரு சாமான்யனாக காலை முதல் இரவு வரை நான் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் GST வரி குறைவாகவோ அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது....
அவையாவன...
காலை எழுந்ததும் பற்பசை,துலக்கி வரி குறைக்கப்பட்டுள்ளது...
நான் குளிக்கும் சோப்பு,ஷாம்பு வரி குறைப்பு...
நான் உடுத்தும் ஆயத்த ஆடை விலை குறைப்பு...
நான் அணியும் 500ரூபாய் மதிப்புள்ள காலணி வரி குறைப்பு(500-க்கு மேல் வரி அதிகம்)
அத்தியாவசியம் ஆகிப்போன ஸ்மார்ட்ஃபோன் வரி குறைப்பு...
டீத்தூள் வரி குறைக்கப்பட்டுள்ளது...
காலை உணவு இட்லிக்கு தேவையான அரிசி,
உளுத்தம் பருப்பு வரி குறைப்பு...
மதியம் உணவுக்கு தேவையான அரிசி,பதப்படுத்தபடாத காய்கறிகள்,குழம்புக்கு தேவையான பருப்பு வகைகள்,எண்ணெய் வகைகள் வரி குறைப்ப
ு(மேந்தட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் வரி அதிகம்)...தயிர் வரி குறைப்பு
உப்பு வரி விலக்கு...கோதுமை வரி குறைப்பு
நான் அசைவ விரும்பியாக இருந்தால் பதப்படுத்தப்படாத மீன்,இறைச்சி வரி குறைப்பு...
இரவு நான் குடிக்கும் பால் வரி குறைப்பு...
இவை அனைத்தும் நம்நாட்டில் 3-ல் ஒரு பங்கு வகிக்கும் அடித்தட்டு வர்க்கம் உபயோகிக்கும் பொருட்கள்...
சரி முதலில் மனிதன் அடிப்படை தேவையை பற்றி அறிமுகம்
1.உணவு(மேலே விளக்கம்)
2.உடை(ஆயத்த ஆடை விலை குறைப்பு)
3.இருப்பிடம்
இருப்பிடம் அமைப்பதற்கு தேவையான சிமெண்ட் வரி குறைப்பு
மணல் ஜல்லி வரி குறைப்பு
இவை தவிர்த்து சாமாண்ய சீமாட்டி அலங்காரத்திற்கு பவுடர்,ஸ்டிக்கர் பொட்டு,குங்குமம் வரி இல்லை...
இது சாமான்யனுக்கான அரசு
யோக்கியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை...
நாம் வல்லரசு நாடு என வாய் பிளந்து அன்னார்ந்து பார்க்கும் அமெரிக்காவில் 90% மக்கள் முறையாக வரி செலுத்துகின்றனர்...
ஆனால் நாமோ 10% பேர் கூட முறையாக வரி கட்டுவதில்லை
இது எவ்ளோ பெரிய கேவளம் தெரியுமா??
GST வந்தால் கள்ளச்சந்தை ஒழிந்து அரசுக்கு முறையாக வரி செல்லும் அதன்மூலம் நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்...
என்னவென்று தெரியாமலே விலைவாசி ஏறியதா இறங்கியதா என ஒப்பிட்டு பார்க்காமலே யாரோ சில மோடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சிலர் அனுப்பும் நாலைந்து மெசேஜ் படித்துவிட்டு சுயமாக சிந்திக்காமல் மூளையை முழங்காலில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தை போல் இல்லாமல் சுய அறிவோடு அனுகுங்கள்...
காலம் பதில் சொல்லும்•••
(அவசியம் பகிரவும்)
நன்றி திரு.  Kumar

Winning attitude with less investment, ensuring strong Return On Investment

Wife - Lets go for a dinner tonight.
Husband (HR Manager) - Ok.
Husband - Should we go to a cheaper restaurant ?
Wife - No. Let's go to Royal Palace hotel.
Husband - (silence for a minute) - Ok, See you at 7.O 'Clock.
On the way, around 6.30 pm...
Husband - Once upon a time, I had pani puri competition with my sister and she ate 30 pani-puris and defeated me.
Wife - What's so difficult in it?
Husband - Defeating me in Pani-puri eating competition is so difficult.
Wife - I can easily beat you.
Husband - Please leave it. It's not your cup of tea.
Wife - Let us have that competition right now.
Husband - So you want to see yourself defeated?
Wife - Let's see.
They both stop at a Pani-puri stall and start eating...
After about 30 Pani-puris the husband gave up.
The wife was also full, but to defeat her husband, she ate one more and shouted, *"You lose."*
The bill was Rs 50/- and wife was back home and happy as she won the bet.
Moral of the Story...
*Main aim of a HR Manager is to satisfy employee with minimum investments. Winning attitude with less investment, ensuring strong Return On Investment!* 

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு - சிந்தியுங்கள் - டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு..
பலன்கள்:
1. உயிரோட இருப்பவரை செத்ததா சொல்லி சொத்துகளை அபகரிக்க முடியாது..
2. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை யை இறந்தவர் கைநாட்டு வச்சு களவாட முடியாது..
3. போலி வாக்காளர்கள் இறந்தவர்கள்
பெயரில் வந்து ஓட்டு போட  முடியாது
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகும்..
5. அதிக இறப்பு விகிதம் இருக்கும் பகுதிகளில் அரசு தனி கவணம் செலுத்த முடியும்..
6,அரசு சலுகைகள் அனைத்தும் சரியான பயனாளிகளுக்கு
செல்லும்
இறப்பு சான்றிதழ்கு அப்ளை பன்னும் போது ஒரு வரி சேர்த்து #ஆதார் எண் எழுத வேண்டியது இருக்கும்..
அதுக்கு ஏன் இவ்வளவு பொங்கல்னு தெரிலையே.. ????
மக்களே சிந்தியுங்கள்
டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி :)

கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால்

  உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள ```*#07#```  ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.
பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை

இலவசம் !!!!
                எல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் !!!
            இப்படி சிலர் கிளம்பியிருக்கிறார்கள் !!!
          ஆங்கிலேயனை பார்...அமெரிக்கனை பார்...என்பார்கள்!!!
             ஆனால் இந்திய தேசத்தில் அதே சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐயோ...அப்பா...ஹிட்லரின் ஆட்சி இது என்பார்கள்!!!
            சுவிட்ஸர்லாந்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கும்....முதியோருக்கும் ஊக்கத்தொகை என்று அரசு அறிவிக்க முற்பட்ட போது 90 % மக்கள் அந்த நாட்டில் அந்த ஊக்கத்தொகையை நிராகரித்தார்கள் என்பதை தனது முகநூல் பக்கத்தில் போட்டு அதுவல்லவா நாடு என்கிறார்கள் !!!
            அரசு ஊழியருக்கும்....பணக்காரனுக்கும்...கார் வைத்திருப்போருக்கும் அரசின் ரேசன் கடை சலுகை கிடையாது என இந்திய அரசு அறிவித்தால் * ஐயகோ * இடி அமீனின் தம்பிமார்களின் இதயமற்ற சட்டத்தை பாரீர் என்று ஒப்பாரி வைப்பர் !!!
               நாட்டுப்பற்று என்பது டெண்டுல்கரும்...கோலியும் 100 அடிக்கும் போது எழுந்து நின்று கைதட்டுவது என்று நினைப்பவர்கள் அவர்கள்!!!
               75 %இலவச அரிசி மறுசுழர்ச்சியாக கிலோ ரூ 2 க்கு சந்தையில் விற்கப்படுகிறது  என்பது மறுக்க முடியாத உண்மை!!!
              ஆடு,மாடு,கோழி ஆகியவற்றிற்கு அவைகள் தீவனமாக விற்கப்படுகிறது !!!
                  பணக்காரன் ஏழையின் சலுகையை தட்டிப்பறிப்பதை அரசு தடுக்க முயற்சிக்கிறது !!!
           சட்டத்தில் சில குறைபாடுகளும் உள்ளதை மறுப்பதற்கு இல்லை.
        சட்டமே கூடாது என்பது சுயநலவாதிகளின் கூக்குரலாய் இருக்கிறது!!!
      ரேசன் பொருட்கள் இலவசமாய் வேண்டும்.வேலையில்லா பட்டதாரிக்கு ஊக்க தொகை வேண்டும்.தாலிக்கு தங்கம் வேண்டும்.இலவச டி.வி.,மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறி, வேண்டும் .முதியோர் ஊக்க தொகை வேண்டும்!!!
             வேண்டும் என்று கேட்பது நியாயமே !!!
               அதை கேட்பவன் ஏழையாய் இருக்க வேண்டுமல்லவா???
        கார் வைத்திருக்கிறேன்.ஆனால் அது என் பெயரில் இல்லை.எனவே எனக்கும் சலுகை தா என கேட்பவர்களை என்ன செய்வது ???
           அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறதே...எத்தனை பணக்காரன் எனக்கு ரேசன் சலுகை வேண்டாம் என்று ஓடிப்போய் ஒப்படைத்திருப்பான்???
         அரசு அறிவித்திருப்பதில் சில திருத்தங்கள் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்வேன் !!!
         ஆனால் இலவசத்தை @ ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை!!!
          ஏழைகளுக்கான போர்வையை பணக்காரன் போர்த்துவதை அரசு தடுக்கும் எனில் அது மக்கள் நலன் விரும்பும் அரசே !!!!

Can electricity enter our body through the flash of a digital camera????

Yes 100% it can happen.
This is a true incident, which happened with a 21 year old boy studying engineering. He died in Keshwani Hospital. He was admitted in the hospital in burned conditions.
The reason. He went to Amrawati on a study tour.  While coming back, he was waiting for train at railway station along with his friends.
Many of them were taking grp photo in their mobiles with digital camera.
This boy was also there and trying to take grp photo. From where he was standing, he couldn't  cover the group. So he went a little back.
The place where he was standing, an electric wire with 40,000 volt was running  atop.
As soon as he pressed the button of digital camera, the electricity of 40,000 volt
entered the camera through the flash, then the fingers and then the whole body.
All this happened in a few seconds. 50% of his body was burnt. In that condition he was brought to Keshwani Hospital, and then to Mumbai in an ambulance. He was unconscious for 1 and 1/2 days. As his body was 50% burnt, doctors were having less hope for him. Later on he died.
This can happen to anyone as we all use mobile. Are we learned and responsible ?
# Avoid using mobiles at petrol pumps.
# Avoid using mobiles when u r driving.
# When mobile is charging don't receive call.
# 1st remove the charger pin and then receive the call.
# When mobile is on charge don't put it on bed or wooden
furniture.
# pls don't use mobile/digital camera-flash at railway stations or any other place, where there is a High Voltage electricity transmission wire.
This is for your safety.
After reading pls share it.
Because of this some ones life can be saved.
Very imporant msg for all

சும்மா வா வந்தது சுதந்திரம்

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீரவணக்கம்
ஜெய் ஹிந்த் செண்பகராமன்
திருப்பூர் குமரன்
தீரன் சின்னமலை
பூலித்தேவன்
வீர அழகு முத்துக்கோன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வெள்ளையத்தேவன்
ஒண்டி வீரர்
சுந்தரலிங்கனார்
மருது சகோதரர்கள்
நீலகண்ட பிரம்மச்சாரி
வ.வே.சு.ஐயர்
வீர வாஞ்சிநாதன்
பாரதியார்
சுப்பிரமணிய சிவா
வ.உ.சிதம்பரனார்
வேலு நாச்சியார்
குயிலி
தில்லையாடி வள்ளியம்மை
அஞ்சலை அம்மாள்
மேலும் இந்த வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட
தியாக தீபங்கள்
அனைவருக்கும்
வீர வணக்கம்
வீர வணக்கம்
சும்மா வரவில்லை
சுதந்திரம்

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.
இந்தியாவுக்கு
சுதந்திரம் தரும் நிகழ்வு  எப்படி நடந்தது தெரியுமா?
சுதந்திரம் கொடுப்பதற்கு  ஆங்கிலோ அரசு சார்பில் மௌன்பேட்டன் நியாயமான செய்யபட்டு இருந்தார், இந்திய சார்பில் யார் வாங்கினார் தெரியுமா?  காந்தியா? நேருவா? படேலா?
இவர்கள் யாரும் இல்லை.
சுதந்திர போராட்ட பெருமக்கள் விருப்பத்தின் படி

திருவாவடுதுறை ஆதினம் "ஶ்ரீ தம்பிரான் சாமிகள் " தான் சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோலை மௌன்பேட்டனிடம் இருந்து பெற்றார்.
செங்கோலை வாங்கும் போது

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்)

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்) எப்பொழுதும் ஓட்டுனரிடம் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதில்....
.
பரிசோதிப்பவர்களிடம் இன்டர்நெட் வசதியுடன் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கும் கருவியை கொடுப்பதே இந்திய நாட்டிற்கு உகந்ததாகும்
.
Instead of asking the drivers to keep the original driving license, Inspectors can keep the device with internet facility to check

நம் குடும்பத்தை காக்க சொல்லும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள் கண்ணின் இமைகளா? இல்லை, இம்சை அரசர்களா?


1.இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை கண்டாலே பயந்து ஓடி ஒளிகிறோம்...
ஆனால். அவர்கள் நம்மை பாதுகாக்க வருபவர்களாக ஒருபோதும் நினைப்பதில்லை
2. முன் பின் தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு நம் மகளை, சகோதரியை மணமுடித்து வைக்கிறோம்...
ஆனால், நமக்கு நன்கு தெரிந்த நபர், இன்ஷூரன்ஸ் எடுக்க சொன்னால் ஆயிரம் முறை யோசிக்கிறோம்.

3.மேஜிக் செய்பவர்களைகூட அற்புதம் செய்யும் மகான்கள் என நம்புகிறோம்...
ஆனால், யதார்த்தத்தை சொல்லி, வழிகாட்டும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை நம்ப மறுக்கிறோம்.
4.பத்தாயிரம் ரூபாய் மொபைல் போனுக்கு, ஸ்கிரீன் கார்டு வாங்கி பாதுகாக்கிறோம்....
ஆனால், நம்மை பத்து பைசாவுக்கு கூட, இன்ஷ்யூர் செய்துகொள்வதில்லை.

5. செல்லும் இடங்களில், ஐந்து ரூபாய் கொடுத்து நமது செருப்புகளை பாதுகாப்பாக வைக்கிறோம்...
ஆனால், நாளொன்றுக்கு நமக்காக 50 ரூபாய் செலவில் காப்பீடு எடுக்க நினைப்பதில்லை.
6.நம் குழந்தைகளுக்காக தங்க நகைகளை வாங்குகிறோம்...
ஆனால், அவர்களுக்கான காப்பீட்டு திட்டங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.
7. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்களை பார்த்தால் பொறாமை கொள்கிறோம்...
ஆனால், சிறு தொகையை செலுத்தி, பென்ஷன் பாலிசி எடுக்க முயற்சிப்பதில்லை.
8.பகவத் கீதை குறித்தும் குரான் குறித்தும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்...
ஆனால், மரணம் நம் கைகளில் இல்லை என்பதை உணர தவறிவிடுகிறோம்.
9. ஒவ்வொரு நாளும், ஒரு லட்சம் பேர், முன்தினம் அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்திருக்காமல் உறங்கி விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே...
ஆனால், ஒருநாள் எத்தனை அலாரம் அடித்தாலும் எழுதிருக்க முடியாமலே போகும் முடிவு வரும் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?
10. நாம் என்று மறைகிறோமோ அதுவே நம் வாழ்வின் கடைசி நாள்...
ஆனால், நம்மை சார்ந்தவர்களுக்கு அது அவர்கள் வாழ்வில் மற்றொரு நாளே.
11 கிரெடிட் கார்டிலும் சிம் கார்டிலும் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியும்...
ஆனால், நம் வாழ்நாளில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியுமா?

ஆரோக்கித்திற்காக சில எண்கள்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.  அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
அனைவருக்கும் பகிருங்கள்.

Pls share maximum

Pls share maximumhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUwv0a7-KMbngkrQvNTYDl6penStAcATgoADcvgTzTEtM1JZGrRYZIKHeN9MALhcOiK8N5nrnp-_l0XEhk5Blt-7AIIxBU4UYuP7Iz2f6hCy4wrj84kEPkHZNzugzGEJrpZigeC5RnadM/s1600/IMG-20171126-WA0010.jpg

Nature 💗 medicines...do maximum share

Shared :Nature  medicine  group
சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!
1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
அசத்தல் டிப்ஸ்
............................
1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
எதுக்கு எது நிவாரணம்?
மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்
Shared :Nature  medicine  group

Some of the useful links in India

*Aadhaar Update Link*
https://ssup.uidai.gov.in/web/guest/update
*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html
*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy
*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php
*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx
*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp
*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding
*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/
*Aadhaar Official Website*
https://uidai.gov.in/
*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup
*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1
*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile
*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரிய வரும் அதிர்ச்சி...?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய பண்டைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.
அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணப் படுத்தி உள்ளனர்
எவ்வாறு செய்யலாம்..?
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?
அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..
அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..
சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.
அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்து விட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து

டிஜிட்டல் பண பரிவர்தனை கட்டணம் ரத்து...
மத்திய பாஜக அரசு..
சபாஷ்

ஏன்' டயாபிட்டீஸ்' வேகமாகபரவுகிறது

*மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!!*
*===============================================*
துத்துக்குடியில் கடந்த நான்கு மாதமாகஇறந்தவர்களின் வயது33/31/34/35/37/39/41/43/46இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.....காரணம் :-தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்.....கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்!!!திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு).புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்?விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால்மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும்ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல்கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான்அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும்அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்தபுரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்!!!நண்பர்களே...
*தயவுசெய்து இதை பகிருங்கள்*
       இப்போ தெரிந்திருக்கும்
ஏன்' டயாபிட்டீஸ்'  வேகமாக
பரவுகிறது என்று!!!!!!

Very good decision of Railway Board...Plz frwd to all

Very good decision of Railway Board
  ---;------------+-+--+--------------   Transfer of confirmed rail ticket to the following persons.
1. A confirmed railway ticket can be transferred to your blood relations.
2. If a person is holding a confirmed ticket and is unable to travel, then the ticket can be transferred to his / her family members including father, mother, brother, sister, son, daughter, husband or wife.
3. For transfer of ticket, an application must be submitted at least 24 hours in advance of the scheduled departure of the train to chief reservation supervisor with ID proof.
4. Government officials can transfer to other govt official.
5. Students can transfer ticket to other students.
Share this. It may help someone.
For Details access / visit to: -
http:/www.indianrail.gov.in/change_Name.html
Plz frwd to all.


பாஸ்டேக் Fastag குறித்து உங்களுக்கு தெரியுமா?.


தெரிந்து கொள்வோம்...
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது சுங்க சாவடிகளை Tollgate கார்.. லாரி,பஸ் ஆகிய கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் கடந்து செல்லும் போது பணம் செலுத்தி விட்டு கடந்து செல்வோம்.
பல நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.. மற்ற வரிசையில் இருந்து நமது வரிசையில் வந்து நுழையும் கார்களால் நமது கார் & வாகனம் உரசி சேதமடையும்.
அதையும் தாண்டி சென்றால் சரியான சில்லறை தாருங்கள் என வாக்குவாதம் வேறு.
அவர்கள் தரும் ரசீது குப்பைகளாய் சேரும் பிரச்சனை. திரும்ப வரும்  Two way ரசீதை பத்திர படுத்தும் பிரச்சனை.
இதெல்லாம் நாம் தினந்தோறும் சுங்க சாவடியில் படும் சங்கடங்கள்..
நேர விரயங்கள்..
எரி பொருள் விரயம்..
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
Any I'd & Address proof.
RC Scan copy
இமெயில் ID,Date of birth.
இவை அனைத்து நகல்களையும் கொடுத்து.. Fastag  ஆக்டிவேட் செய்யப்பட்டு காரின் உள்புற கண்ணாடியில், வெளிப்புறம் நன்றாக தெரியும் படி ஒட்டினால் போதுமானது..
நமது செல்போன் ரீ சார்ஜ் செய்வது போல இந்த பாஸ்டேக்கினையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
முதல் முறை ஆக்டிவேசன் கட்டணம் ரூ 500 மட்டுமே.. அதன் பிறகு உங்கள் பயணத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
அந்த 500 ரூபாயிலும் 200 ரூபாய் திரும்ப பெறக் கூடிய டெபாசிட் தொகையாகும்.
200 ரூ பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப் அப் இருப்பாக இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாஸ்டேக் உள்ள வாகனங்கள் கடந்து செல்ல தானியங்கி வழிகள் உள்ளன.. நமது கார்கள்.. மற்றும் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலே தானாக பணம் கழிக்கப்படு அந்த தகவல்கள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வரும்.
24 மணி நேரத்தில் அதே டோல்கேட்டை கடக்கும் போது 2 Way கணக்கில் மட்டுமே பணம் கழியும். 24 மணி நேரம் கழித்து வரும் போது சிங்கிள் கணக்கில் பணம் போகும்..
.
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
முக்கியமாக மாதந்தோறும் நாம் பயன் படுத்தும் தொகையில் 7.5% தொகை நமக்கு போனசாக நமது பாஸ்டேக் கணக்கிலேயே அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் திரும்ப வந்து விடும்.
சிறப்பு அம்சங்கள்...
டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை.
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால்
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்.
FASTAGS ஆக்டிவேசன் செய்ய அணுகவும்..
திரு. Madhu Sudhanan - 9962758909
குட ஓலை பொது சேவை மையம்.
குறிப்பு :-  நமது அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் இந்த Fastag தகவலை பார்வேடு செய்வது அனைவருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*
*அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*
*2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*
*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*
*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*
*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*
*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* 
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*
*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*
*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*
*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*
*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.
இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

உங்கள் பகுதியில் குறைந்த விலை மருந்துக் கடை முதலாளி ஆகலாம் வாருங்கள்

உங்கள் பகுதியில் குறைந்த விலை மருந்துக் கடை முதலாளி ஆகலாம் வாருங்கள் என் அருமை மக்களே...
பிரதமர் மோடியின் குறைந்த விலை மருந்தகம் எனும் ஜன் ஔஷதி திட்டம் PMBJP...
உணவு, உடை, உறையுள் மட்டுமே நாம் வாழ அத்தியாவசியமாக இருந்தது. இன்று மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்கத்தான் நம் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய அளவில் மக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு சென்றார்.
“The poor must have access to affordable medicines; the poor must not lose their lives because of lack of medicines …That’s why Jan Aushadhi Kendras have been planned across the country”
— என்பதே பிரதமர் மோடியின் குறிக்கோள்.
ஜன் ஔஷதி மருந்தகங்கள் மத்திய அரசால் 2008ல் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 2015ல் இந்த திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நவம்பர் 2016ல் இத்திட்டத்திற்கு மீண்டும் ஒரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் இப்பொழுதைய பெயர் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) ஆகும். இது வெறும் பெயர் மாற்றம் மட்டும் இல்லை. 2014 வரை நாட்டில் வெறும் 80 மருந்தகங்களே இருந்த நிலையில், மோடி பிரதமரானதும் கிட்டதட்ட 3000 கடைகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுயும் பெருமளவில் மோடி அரசால் உயர்த்தப்பட்டது.
ஜெனிரிக் மருந்து என்றால் என்ன?...
ஜெனிரிக் மருந்துகள் என்பது , பிராண்ட் மருத்துவகை போன்றதே. உதாரணமாக திருப்பூரில் உற்பத்தி ஆகும் பனியன்கள் ருபாய் 200 க்கு வாங்க முடியும், அதே பனியன் பிராண்டட் ஆகா ஸ்டிக்கர் ஒட்டி வரும் பொது ருபாய் 2000 ஆகும். இரண்டுக்கும் வித்தியாசம் ஓட்டபடும் ஸ்டிக்கர் மட்டுமே.
ஜன் ஆயுஷ் கடைகளில் இந்த குறைந்த விலை ஜெனிரிக் மருந்து வகைகள் கிடைக்கும்.
பிரதமரின் மருந்தக திட்டத்தின் நோக்கம் என்ன?.
ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த உள்நாட்டிலேயே தயாரிப்பான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உள் நாட்டில் மருந்து உற்பத்தி அதிகரிக்கும் , மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். இன்று வரை 2742 மருந்தகங்கள் இந்திய முழுவதும் ஆரம்பிக்க பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் 202 கடைகள் உள்ளது.
மருந்து வாங்குதல்...
கீழ் கண்ட இணைய முகவரியில் உங்களுக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் எது என்ற தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக இருமல் மருந்து சாதாரண மருந்து கடையில் Cough syrup- ரூ 33.00 விற்பனை விலை.
நம் பிரதமரின் ஜன் ஔஷத் மருந்துக்  கடையில் விற்பனை விலை -ரூ 13.30 தான்.
ஜன் ஔஷதி எனும் பிரதமரின் மலிவு விலை மருந்து கடைகள் ஆரம்பித்தல்:
ஒரு சராசரி மனிதனாக நீங்களே ஒரு ஜன் ஔஷதி மருந்து கடை ஆரம்பிக்க முடியும். உங்கள் சுய தொழிலாக இதை செய்து நீங்களும் சிறு வருமானம் ஈட்ட முடியும்.
அப்படி ஆரம்பிக்க என்னென்ன தேவை?...
1. உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு கடை அல்லது ஜன் ஔஷத் கடை துவங்க குறைந்தபட்சம் 120 சதுர அடி இடம் தேவை.
2. வாடகைக்கு எடுத்தால் பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் 5 ஐந்து வருடத்திற்கு ஒப்பந்த பத்திரம் தேவை .
3. குளிர்சாதனப் பேட்டி-180 litres
4. Airconditioner -1/2 டன்
5. கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்,மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன் படுத்த  யூ.பி.ஸ் வசதி, இன்டர்நெட் இணைப்பு
6. B.phrm/Dphrm கையெழுத்து போட மாதம் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.
லைசென்ஸ் இதன் மூலம் கிடைக்கும். நாங்கள் அதனை உங்களுக்கு பெற்றுத் தருவோம்.
7. Photo-2
இதற்கு தேவையான நிதி உதவிகள் வங்கியில் முத்ரா திட்டத்தில் இருந்து பெறலாம்.
8. ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?...
1. MRP-rate ல் 20 சதவிகிதம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.
2. மேலும் 10000 ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் இலவசம்.
3. Rs 250000 வரை PDC- செக் Post Dated Cheque கொடுத்து மருந்துகள் வாங்கினால் ஒரு மாத கால அவகாசம் கிடைக்கும்.
குட ஓலை தொடர்புக்கு...
9884512087,9884612087,7550257810
(வாட்ஸ் அப்) பெயர்,மாவட்டம்,தொடர்பு எண் பதியவும்.
குறைகளை இ-மெயிலில் அனுப்பவும். kudavolai@gmail.com
உங்கள் பகிர்தல் நம் மக்களுக்கு மிக அவசியம்.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

 
 உங்கள் வீட்டில் இருந்து  மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள்  மூளை உங்களுக்கு சொல்கிறது
 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…??
 துரதிஷ்ட வசமாக  மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
 உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக  இரும்ப வேண்டும்,
 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,
 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது  வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
 இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..
 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள  மருத்துவமனைக்கு செல்லலாம்..
 இந்த தகவலை  குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.   
 தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
 உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….!!

Appeal to PM Modi From Geeta Nargundkar ('Nabar)

Attention Friends Very Important .. Please Read & Pass on to others ASAP....                                    Appeal to PM Modi From Geeta Nargundkar ('Nabar):
Opinion of a civilian ! & supported by Mr. Lingaraj Mohanty,Advocate, Orissa High Court.
Hits the nail on the head ! All sensible Indians will definitely support this view...
*Dear P.M.*
*Shri Narendra Modi ji,*
*Namaskar !*
*Make this change and the country will recognize your leadership...*
*Life time pension accorded for one tenure of politicians - is gross injustice compared to the rest of the government servants who have to put in a minimum of 20 years of service. This is a drain on the public exchequer.*
*No one has been able to explain why young men &  women who serve in the Military for 20 years or more, risking their lives protecting our freedom get only 50% of their pay on retirement & Short Service Commissioned Officers who also risk their life for a term varying from 5-14 yrs - get ZERO retirement benefits after their assignment.*
*But Politicians who hold their political positions in the safe confines of the capital, protected by these very same men &  women, receive Full-Pay on retirement after serving just one term of 5 yrs. Does it make any sense ???*
*PM SIR, CHANGE THIS RULE AND THE NATION SHALL BE GRATEFUL TO YOU FOREVER...*
*Abolish, politicians' pension for life.*
*Just like you motivated common people to give up subsidy, motivate MPs to give up numerous undeserving exorbitant perks and subsidies granted unanimously by themselves, including pension.*
*And we hope it starts with yourself... You are a great motivator...*
*Thanking you in anticipation of a favourable response,*
_Yours sincerely..._
_*[ If each person who receives this forwards it to 20 people, in 3 days, most people will have this message, and it may lead to a national campaign.*_
If you choose not to pass it on, you still have made a choice. These brave soldiers have given you that right to "freedom" for which they pay dearly...! ]
Jai HIND!...

2009 ஜூலைக்கு பிறகு Ph.D. பதிவு செய்தவர்கள் NET / SET தேர்வில் வெற்றி பெறுவதில் இருந்து விலக்கு

உயர்கல்வி நிலையங்களில் கல்வி பணியாற்றும் நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி........ 
2009 ஜூலைக்கு பிறகு Ph.D. பதிவு செய்தவர்கள் NET / SET தேர்வில் வெற்றி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளார்கள்
ஏழாவது ஊதியக்குழு 1.1.2016 முதல் அமல் ஆகியுள்ள நிலையில்
பணி நியமனம், பதவி நிலை, மற்றும் ஊக்க ஊதியம் பற்றிய பரிந்துரைகளை
UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது
அதன்படி
இனிமேல்
பதவி நிலைகள் 6 வகையில் அழைக்கப்படும்
1. Assistant Professor
Qualification:
In Universities:
PG with Ph.D.
Ph.D. முடித்தவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் பணியில் சேர முடியும்
NET / SET /SLET தேவை இல்லை
In Colleges:
PG with NET / SET / SLET
கல்லூரியில் பணியில் சேரும் பொழுது
UGC Regulations 2009 -ன் படி Ph.D. முடித்தவர்கள் NET / SET / SLET தேர்வில் வெற்றி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்
Entry Pay:
Rs. 57, 700
2. Senior Assistant Professor
Ph.D. முடித்தவர்கள் Assistant Professor  ஆக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
M.Phil. holders - 5 years
PG only - Six years
Pay starts from
Rs. 68, 900
3. Selection Grade Assistant Professor
ஐந்து ஆண்டுகள் Senior Assistant Professor ஆக பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
Pay starts from
Rs. 79, 800
4. Associate Professor
Ph.D. முடித்திருக்க வேண்டும்
மற்றும்
மூன்று ஆண்டுகள் Selection Grade Assistant Professor ஆக பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
Required papers:
6
Required API Score:
75
Pay starts from
Rs. 1, 31, 400
5. Professor
இந்த பதவி  கல்லூரிகளில் நேரடியாக தேர்வு செய்து மட்டுமே பணி நியமனம் செய்ய முடியும்.
Qualification:
Ph.D. with 10 years experience
Required papers :
10
Required API Score:
120
Pay starts from
Rs. 1, 44, 200
6. Senior Professor
இந்த பதவி பல்கலைக்கழகங்களில் மட்டுமே
நேரடியாக தேர்வு செய்து பணி நியமனம் செய்ய முடியும்
Principal in Colleges:
Required Qualifications:
Grade I Colleges:
Ph.D. with 15 years experience
Grade II Colleges:
Ph.D. with 10 years experience
முக்கிய குறிப்பு:
இதற்கு முன்பு இருந்தது போல
M.Phil. மற்றும் Ph. D. படிப்புகளுக்கு தனியாக ஊக்க ஊதியம் கிடையாது
இந்த தகவலை அனைத்து பேராசிரியர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்வு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் February 2018

*அரசு வேலைவாய்ப்பு செய்திகள்*
1. *திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு*
காலியிடங்கள் :  10
கல்வி தகுதி : 8th
சம்பளம் : Rs. 15,700/
Apply Link :http://bit.ly/2GwgQkx
2. *இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆட்சேர்ப்பு*
காலியிடங்கள் : 27
கல்வி தகுதி : Any Degree
சம்பளம் : Rs.13150 – 34990/-
Apply Link :http://bit.ly/2GxtzmX
3. *இந்திய இராணுவம் கோபால்பூர் Rally 2018*
காலியிடங்கள் : Various
கல்வி தகுதி : 10th, 12th, Diploma
Apply Link :http://bit.ly/2npPVyM
4. *Steel Authority of India Limited (SAIL) Recruitment*
காலியிடங்கள் : 382
கல்வி தகுதி : B.E/B.Tech
Apply Link :http://bit.ly/2E3hO9x
5. *Balmer Lawrie Recruitment 2018*
காலியிடங்கள் : 42 /Chennai, Kolkata
கல்வி தகுதி : 12th
சம்பளம் : Various
Apply Link :http://bit.ly/2DOTLf5
6. *காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு*
காலியிடங்கள் : Various
கல்வி தகுதி : 12th, Masters Degree
சம்பளம் :  Rs 20,000 To Rs 40,000
Apply Link :http://bit.ly/2Erw4GZ
7. *இந்திய விமானப்படை தலைமையகம் தெற்கு கட்டளை ஆட்சேர்ப்பு*
காலியிடங்கள் :  09
கல்வி தகுதி : 10th, 12th
சம்பளம் :  Rs.5200 – 20200
Apply Link :http://bit.ly/2BBDw3Z
*இந்த தகவல்ளை முடிந்த வரை உங்கள் நண்பர்கள் மற்றும் குரூப் அனைத்திர்க்கும் பகிருங்கள் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.*

#மனஅழுத்தத்தைக் குறைக்க #சிலவழிகள்

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:-

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே

15,000 க்கும் மேற்பட்ட இயற்கை பிரசவங்களை பாரம்பரிய முறையில் பார்த்தவர்

சூலகட்டி நரசம்மா 97 வயது பெண்மணி.15,000 க்கும் மேற்பட்ட இயற்கை பிரசவங்களை பாரம்பரிய முறையில் பார்த்தவர்...
கர்ப்ப பையில்  பாப்பா ஆரோக்கியமாக உள்ளதா, தலை சரியான முறையில் உள்ளதா,நாடி துடிப்பு எப்படி என அறிந்து சொல்லும் வல்லமை பெற்றவர்.
இது போன்று அறிந்து சொல்ல அவர் பணம் பெறுவது இல்லை.
இவரை தேடி கண்டுபிடித்து பத்ம விருது வழங்கி  உள்ளது.
மத்திய அரசு.சாமானிய மக்கள் அங்கீகாரம் பெறுவது சந்தோஷம்!.
ஸ்டாலின் ஏன் இதற்கு மென்டல் போல் கதறுகிறார் !?.

பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்கள் உத்தரவ

ஓகி புயலால் முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக #1400வீடுகள் கட்டித்தர பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்கள் உத்தரவ

Seven Amazing Benefits of Clapping

“Clapping” a Simple Striking of Hands but it’s much  more than you Think.
Normally People clap to Appreciate others for their Good works and achievements or when they are in mood of Joy.
People also Clap while Singing songs, Bhajans, and Prayers at Holy places.
It is Scientifically proved that Clapping is very effective Exercise to cure many Human Diseases.
Clapping activates the Receptors in the Palms and cause activation of the large area of the Brain which leads the improvement in Health.
There are 39 different Acupressure points for almost all Organs on our Palm which are activated by Clapping and this action improves Your Health slowly but effectively.
Daily 10-20 minutes of Clapping in morning keeps You Fit and Active.
1. Clapping is an effective Medicine for the Person who suffers from Digestive Disorder.
2. Best Cure for Back pain, Neck pain and Joint pain.
3. Gout is a common problem with Old age People and can be easily cured by Clapping.
4. Helpful for Patient of Low Blood Pressure.
5. If someone is suffering from any Heart and Lung related disease then Clapping plays important role in curing these diseases also.
Clapping removes the obstacles from the Main and Collateral Channels and keeps You Fit and Healthy.
6. Children that practice clapping exercise daily make only few Spelling mistake and are Hard worker than others.
It improves their Handwriting.
The whole abstract of above given points is, Clapping sharpen the Brain of the Children.
7. Clapping increase the Immunity of the Person which provides the Strength to the Human body to fight against Diseases.

So clap clap clap
and retain your health  ✨ Success)

Effects of Negative thoughts

The moment negative thought enters in your mind,
1 - Your body releases acid.
2 - Your aura decreases.
3 - Your resistance power decreases.
4 - Your system's functions are affected.
5 - Your heart beat increases.
6 - Your blood pressure increases.
7 - Unwanted hormones are released.
With that negative thought you may or may not harm others...but you definitely harm yourself!!!
Think positive remain healthy.

Have we learnt anything from History ?

How India got enslaved for 1000 years ?
The Biggest lesson of history forgotten by India
The story of Raja Dahir the last Hindu king of Sindh and Mohd Bin Qasim the founder of Pakistan
“I am going to meet the Arabs in the open battle, and fight them as best as I can. If I crush them, my kingdom will then be put on a firm footing. But if I am killed honourably, the event will be recorded in the books of Arabia and India, and will be talked about by great men. It will be heard by other kings in the world, and it will be said that Raja Dahir of Sindh sacrificed his precious life for the sake of his country, in fighting with the enemy."
— Raja Dahir
The History books of Pakistan begin with Mohd Bin Qasim the 17 yr old Islamic invader who conquered Sindh in 8th century
They don’t mention anything of any king before him
Pakistan history says Pakistanis were ruled by tyrannical idol worshiping Kafir kings and Bin Qasim was sent by God to liberate them and so he is the founder of Pakistan
Though Chandra Gupta Maurya Ashoka Kushans ruled Pakistan there is no mention of it
The history jumps straight from Indus Valley civilisation to Bin Qasim and then to great conquerers like Ghazni Ghori Taimur
Pakistan names it’s missiles after these kings
So whom did Bin Qasim defeat to find Pakistan ?
He was Raja Dahir the last hindu King of Sindh
He ruled over present day Pakistan, Afghanistan and parts of Iran
He was a Brahmin King and his capital was Brahmanabad
Indians have totally forgotten about this last hindu king and whatever we know about him is from Persian history book written by Islamic invaders called Chachnama
King Chach was granddad of Dahir
He started as a letter writer of king of Sindh and with intellect acumen and valour rose to position of king. After Buddhist king of Rai Dynasty of Sindh died he married his widow and she declared himself king
But he had a challenger who wanted to wage war and become king of Sindh
But Chach didn’t want blood shed and challenged the king for duel and he defeated him and became king
But many warrior clans like Jats were upset that a Brahmin became king and did a Sin by marrying a widow
Buddhists were upset that a Hindu became king
But Chach was too powerful and benovalent king that they couldn’t do much about it
When Dahir became king his Dad had many wives including a Rajput queen who had a daughter called Ladu Bai
Astrologers of Sindh had predicted that whoover marries her will become King of Sindh
Raja Dahir was facing problems on two fronts the Rajput Kings of Kathiawar were invading his kingdom and the Islamic invaders of Arabia
Dahir’s Father Raja Chand has helped Shias under Husain in battle of Karbala by sending his Brahmin warriors to help him
So Sunni Caliphs were angry on Brahman kings of Sindh
During the reign of Abd Al Malik, Hajjaj a cruel and genocidal tyrant was governor of Iraq
He sent his Son in Law Mohammad Bin Qasim to conquer Sindh
When Ruthless Islamic invaders came to conquer India the only bulwark between India and Arab Peninsula was Raja Of Dahir
But Indian kings never realised it and kept on fighting Dahir on the Eastern side
On West side - Qasim was helped by Buddhist as they were upset that a Brahmin is king
Jats and Kshatriyas also supported Qasim as a Brahmin was king
Qasim also brought over some corrupt tribal chieftains promising them booty after win
Even Dahir’s own Chieftains were unhappy that Dahir has made a sin by marrying his step sister and didn’t participate in war
Sometime before the final battle, Dahar's vizier approached him and suggested that Dahar should take refuge with one of the friendly kings of India. "You should say to them, 'I am a wall between you and the Arab army. If I fall, nothing will stop your destruction at their hands.'" If that wasn't acceptable to Dahar, said the vizier, then he should at least send away his family to some safe point in India. Dahar refused to do either. "I cannot send away my family to security while the families of my thakurs and nobles remain here”
Indian kings fought battles like a game of sport with all the rules and regulations
They didn’t attack citizens
They didn’t attack without warning
They didn’t fight in the night
They didn’t attack from back
They wouldn’t kill the troops that surrendered
They wouldn’t touch women temples markets merchants artisans farmers
Life went on normal even during war and farmers filled land when war was going on in Neighbourhood
But Islamic invaders had no rules of the game
They burnt every place they went by
They killed everyone they destroyed temples Captured children and sold them as slaves Raped women and Sold as sex slaves and looted homes merchants temples and gave half the booty to Caliph and rest to soldiers who participated in Jihad
So the hungry wolves of Arab gave everything to wage war in India where they got everything from Gold to women
And Indians were richest place on earth with their happy civil life
But we’re divided into religions castes and inner politics
We never realised we should unite to conquer enemy
So Mohd Bin Qasim attacked Raja of Dahir in night and killed him by treachery and sent his head to Governor Hajjaj
He sent Raja wife daughter as sex slaves to His Father in law
He destroyed hundreds of temples looted every town village and merchant guild
He killed all soldiers of Jats Buddhist and captured their women
Mass rapes happened the women were sent as sex slaves to Arabia
The children were sent as slaves
The Buddhists Brahmins Jats were given two options - Convert or Die
Many chose death some chose to convert and it is those converted lot who call Mohammad Bin Qasim as great conquerer who found Pakistan
Why did Raja Dahir lose to Qasim ?
1.Divisions between Buddhist and Hindus
Now there are no Hindus or Buddhists in Afghanistan or Pakistan
2. Divisions of caste between Jats Brahmins Kshatriyas - Now there are no Jats Brahmins or Kshatriyas in Multan
3. Rajputs waging war on Sindh - After defeat of Sindh next it was Rajput turn to face the Axe of Jihad
4. Raja did sin of marrying his sister - Raja married only his sister for his belief in Astrology but Bin Qasim and his Jihadis Raped everyone’s sister mother daughter and wife and sold them as sex slaves
5. Raja Taxed Farmers and merchants to wage wars - Bin Qasim looted every penny, killed them and converted them
Now compare the situation to today’s India
We still have divisions of Dalits Upper caste lower caste - So Italians looted us
We want reservations for our caste or else we will vote for looters to loot us
We still fight for Andhra KARNATAKA Tamilnadu Kerala Punjab Haryana - So we keep voting for corrupt regional parties to keep the fighting
We want hindu Leader Modi to be picture perfect and not do any single mistake or else we will vote for most corrupt Dynasty
That is what people said when 2G scandal accused were let off
We don’t want GST or we don’t want corruption to go by Noteban or Benami bill or else we will again vote for Pappu to loot us
Has anything changed in last 1300 years ?
No we are still the same - Divided greedy selfish and we have sacrificed many many Raja Dahirs for our greed
We got enslaved for 1000 years by Jihadis and 200 years by British and 70 years by Dynasty
But we haven’t learnt any lesson - We are doing the same mistake again
Decide what you will do in 2019

DAILY USAGE MEDICINES (GENERAL)


1.       COLD (RUNNING NOSE):- Tab. LEVO CETRIZINE 5mg. Dosage Daily: 1 – 1 – 1, C.Amoxy 250 mg Daily Dosage: 1 – 1 – 1 . D.Cold Daily Dosage: 1- 1 – 1 (after food)
 2.       Fever: Tablet.Dolo 650mg. Daily Dosage: 1-1-1 (after food)
 3.       Throat pain: Tablet D.Cold.  Daily Dosage: 1-1-1 (after food), Salt water gargling, If severe, Tab.Augmentin 625mg Daily Dosage: 1-1-1.
 4.       Stomach Pain: Tablet Cyclopam. Daily dosage: 1-0-1 (after food)
 5.       Constipation: Tablet Ducolux. Daily Dosage: 0-0-1 (Night only - after food) or Soft Avac Powder (Night time, a small teaspoon powder mixed in warm hot water and drink)
 6.       Eye drops/Ear pain:  CIPLOX Eye Drops/Ear drops.
 7.       COUGH SYRUP: CHESTON EXPECTORANT: Dosage: 10ml: 1-0-1 (after food)
 8.       நெஞ்சு எரிச்சல்: Cap. OMEX 20mg. Daily Dosage: 1-0-1 (after food)
 9.       வயிறு உப்பசம்: Tab.Domstal 10mg. Daily Dosage: 1-0-1 (after food)
 10.   நன்றாக பசி எடுக்க: (Syrup): ARISTOZYME SYRUP: Daily Dosage: 5ml: 1-1-1
 11.   ACIDITY: GELUSIL MPS LIQUID: 15ml. Daily dosage: 1-1-1 (after food)
 12.   மூட்டு வலி: Tab. DALOWIN PLUS. Dosage: 1-1-1. Tab. Rantac 150mg Daily Dosage: 1-1-1 (after food)
 13.   தீப்புண் காயத்திற்கு: SILVEREX CREAM
 14.   அடிபட்ட காயம்: SOFRAMYCIN CREAM
 15.   VOMITTING: Tab.EMESET 4mg. Daily dosage: 1-0-1 (after food)
 16.   DIARRHOEA: Tab. OF 200mg. Daily Dosage: 1-0-1, (or) CAP. BIFILAC: Daily Dosage: 1-0-1, (or)  Tab. Metrogyl 400mg Daily Dosage: 1-0-1.
It is very useful to u.

Still in these days what a great people in great nation. Youth should know about them

The person standing next to our PM like an ordinary rural citizen is an extraordinary one and worth to know about him.
He is Dr. Sambhaji Bhide, Gold medallist in atomic physics, worked as professor in prestigious Fergusson college in Pune. He has received more than 100 National & International  awards and guided 67 Doctoral and post Doctoral research work. Even he was in the advisory board of NASA and Pentagon which no Indian Scientist has achieved.
Now he is doing social service with 10 lakh youth following him in Maharashtra. His aim is to serve the country till he dies. He wears only white khaki clothes. Walks without Chappal any distance and always prefers it. Still in these days what a great people in great nation. Youth should know about them.